2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஸ்புட்னிக் -வி செலுத்தும் பணி ஆரம்பமானது...

Editorial   / 2021 மே 06 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இன்று ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik V) தடுப்பூசி செலுத்தும் பணியானது ஆரம்பமானது.

அந்தவகையில் கொழும்பு மாவட்டத்திலுள்ள கொதடுவ பகுதியில் 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படுவதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X