2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அரையிறுதியில் பெயார்ண் மியூனிச்

Editorial   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பாந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பெயார்ண் மியூனிச் தகுதிபெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற எஸ்.சி படெர்போர்ன் 07 அணியுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பெயார்ண் மியூனிச் தகுதிபெற்றுள்ளது. பெயார்ண் மியூனிச் சார்பாக, ஆர்ஜன் றொபின் இரண்டு கோல்களையும் கிங்ஸ்லி கோமன், றொபேர்ட் லெவன்டோஸ்கி, ஜோஷுவா கிம்மிச், கொரென்டின் டொலிஸோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .