2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இறுதிப் போட்டியில் டொட்டமுண்ட்

Shanmugan Murugavel   / 2021 மே 02 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, பொரூசியா டொட்டமுண்ட் தகுதிபெற்றுள்ளது.

விலகல் முறையிலான இத்தொடரில், டொட்டமுண்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஹொல்ஸ்டெய்ன் கீலுடனான அரையிறுதிப் போட்டியில், 5-0 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு டொட்டமுண்ட் தகுதி பெற்றுள்ளது.

டொட்டமுண்ட் சார்பாக, ஜியோவனி றெய்னா இரண்டு கோல்களையும், மார்கோ றொய்ஸ், தொர்கன் ஹஸார்ட், ஜூட் பெல்லிங்ஹாம் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .