2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கான விமானத்தை தவறவிட்ட அப்ரிடி

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 23 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்) குறைந்தது முதலிரண்டு போட்டிகளையாவது கோல் கிளாடியேட்டர்ஸின் அணித்தலைவர் ஷகிட் அப்ரிடி தவறவிடவுள்ளார்.

இலங்கைக்கான விமானத்தை நேற்று அப்ரிடி தவறவிட்டமையைத் தொடர்ந்தே குறித்த நிலை ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X