2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஏ.சி மிலனை வென்றது ஜுவென்டஸ்

Editorial   / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலனை ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாக, போலோ டிபாலா, ஜுவான் குவாராடோ, சமி கெதீரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்டிருந்த கோலை லியனார்டோ பொனுச்சி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X