2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஐபிஎல் தொடரை ஒத்திவைக்க கோரி வழக்கு

A.Kanagaraj   / 2021 மே 04 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐபிஎல் போட்டி தொடரை ரத்து செய்ய வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு வரும் என எதிரப்பார்க்கப்படுகிறது.

போட்டியில் விளையாடும் கொல்கத்தா வீரர்கள் இருவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X