2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஓய்விலிருந்து திரும்புகிறார் மஷ்ரபி மோர்தஸா?

Editorial   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிராக கடந்தாண்டு இடம்பெற்ற இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரோடு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பங்களாதேஷின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் மஷ்ரபி மோர்தஸாவை, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கு மீளத் திரும்புமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக கோரவுள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர் இலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுல்ள நிலையில், இதற்கான குழாமை அறிவிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தயாராகையிலேயே இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கு திரும்புமாறு மஷ்ரபி மோர்தஸாவிடம் கோரப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .