2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடும் மழையால் போட்டி கைவிடப்பட்டது

Editorial   / 2018 நவம்பர் 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களுக்கான உலக இருபதுக்கு – 20 தொடரில், சென். லூசியாவில் நேற்று  இடம்பெறவிருந்த இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான குழு ஏ போட்டி கடும் மழை காரணமாக எந்தவொரு பந்தும் வீசப்படாமலே கைவிடப்பட்டது.

இத்தொடரின் ஆரம்ப நாளான நேற்று முன்தினம் இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில் பங்களாதேஷை மேற்கிந்தியத் தீவுகள் வென்றதுடன், குழு பி போட்டிகளில் நியூசிலாந்தை இந்தியாவும் பாகிஸ்தானை அவுஸ்திரேலியாவும் வென்றிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .