2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பியனாகினர் ஸவ்ரேவ், குஸ்னெட்ஸோவா

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வொஷிங்டன் பகிரங்க டென்னிஸ் தொடரில், ஆண்களில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வும் பெண்களில் ரஷ்யாவின் ஸ்வெட்லனா குஸ்னெட்ஸோவாவும் சம்பியனாகினர்.

நேற்று இடம்பெற்ற தனது இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினோரை எதிர்கொண்ட அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.

இதேவேளை நேற்றுஇடம்பெற்ற தனது இறுதிப் போட்டியில், குரோஷியாவின் டொன்னா வெகிச்சை எதிர்கொண்ட ஸ்வெட்லனா குஸ்னெட்ஸோவா, 4-6, 7-6 (9-7), 6-2 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X