2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சஹர், பண்ட், கோலி பிரகாசிப்பு: மே. தீவுகளை வெள்ளையடித்தது இந்தியா

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை இந்தியா வெள்ளையடித்துள்ளது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, நேற்று  இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையத் தொடர்ந்தே மேற்கிந்தியத் தீவுகளை 3-0 என வெள்ளையடித்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

மேற்கிந்தியத் தீவுகள்: 146/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கெரான் பொலார்ட் 58 (45), றொவ்மன் பவல் ஆ.இ 32 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: 3/4 [3], நவ்தீப் சைனி 2/34 [4], ராகுல் சஹர் 1/27 [3])

இந்தியா: 150/3 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் ஆ.இ 65 (42), விராத் கோலி 59 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒஷேன் தோமஸ் 2/29 [4], ஃபேபியன் அலன் 1/18 [3])

போட்டியின் நாயகன்: தீபஹ் சஹர்

தொடரின் நாயகன்: குருனால் பாண்டியா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .