2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீரி ஏ: வென்றது ஜுவென்டஸ்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், டொரினோ அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில், 70ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் தமது நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற உடினீஸ் அணியுடனான போட்டியில், 76ஆவது நிமிடத்தில் தமதணித்தலைவர் மெளரோ இகார்டி பெனால்டி மூலம் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .