2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஜுவென்டஸில் இணைந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸில் இணைந்துள்ளார்.

112 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான ஒப்பந்தமொன்றிலேயே நான்காண்டுகளுக்கு ஜுவென்டஸுடன் 33 வயதான ரொனால்டோ இணைந்துள்ளார்.

போர்த்துக்கல் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான ரொனால்டோ, 80 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டட்டிலிருந்து 2009ஆம் ஆண்டு ஜூலையில் றியல் மட்ரிட்டில் இணைந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X