2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தடை அபாயத்தில் சப்ராஸ்

Editorial   / 2018 மே 30 , மு.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட், தடைசெய்யப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.

இங்கிலாந்துக்கெதிராக லோர்ட்ஸில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றிருந்தாலும், ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசாமையை அடுத்து, வீரர்களுக்கும் தலைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த 12 மாதங்களுக்குள் இன்னொரு தடவை இவ்வாறு மெதுவாகப் பந்துவீசப்படுமாயின், சப்ராஸுக்கு ஒரு போட்டித் தடை விதிக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X