2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த தென்னாபிரிக்கா, ஜொஹன்னஸ்பேர்க்கில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

தென்னாபிரிக்கா: 188/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் மில்லர் ஆ.இ 65 (29), றஸி வான் டர் டுஸன் 45 (27), ஜனமென் மலன் 33 (31), றீஸா ஹென்ட்றிக்ஸ் 28 (270 ஓட்டங்கள். பந்துவீச்சு: இமாட் வசீம் 1/9 [4], ஷகீன் ஷா அவ்ரிடி 1/27 [4])

பாகிஸ்தான்: 181/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 90 (58), ஹுஸைன் தலாட் 55 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்டிலி பெக்லுவாயோ 3/36 [4], பெயுரான் ஹென்ட்றிக்ஸ் 2/30 [3], கிறிஸ் மொறிஸ் 2/36 [3])

போட்டியின் நாயகன்: லூதோ சிபமலா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .