2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா

Editorial   / 2020 ஜூன் 23 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படவிருந்த மூன்று டெஸ்ட், மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடருக்காக, பாகிஸ்தான் அணி நாளை இங்கிலாந்து புறப்பட உள்ளது.

இந்த நிலையில், அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. 

அதில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .