2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முன்னாள், இந்நாள் வீரர்கள் போட்டி இடம்பெறாது

Shanmugan Murugavel   / 2021 மே 02 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையணியின் முன்னாள் வீரர்களுக்கும், இந்நாள் வீரர்களுக்குமிடையே பல்லேகலவில் நாளை இடம்பெறவிருந்த தொண்டுப் போட்டியானது, நாட்டில் நிலவும் சுகாதார நிலைமை காரணமாக திட்டமிட்டபடி நடக்காதென இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்துள்ளது.

குறித்த போட்டியிலிருந்து பெறப்படும் நிதியானது கொவிட்-19 பரவலுக்கெதிரான போராட்டத்துக்காக வழங்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .