2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

முழுப் பலத்துடன் களமிறங்குமா தென்னாபிரிக்கா?

Editorial   / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுப் பலத்துடனான தென்னாபிரிக்க அணி களமிறங்குவது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகிறது.

சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரான ஏ.பி டி வில்லியர்ஸ், விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் ஆகியோர் முதலாவது டெஸ்டுக்கு தயாராகி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றபோதும் அணித்தலைவர் பப் டு பிளெஸி முதலாவது போட்டியில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், துடுப்பாட்ட வீரர் தெம்பா பவுமா இரண்டாவது டெஸ்டுக்குத் தயாராவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் மூன்றாவது டெஸ்டிலேயே விளையாடக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .