2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்டனர் நடப்புச் சம்பியன்கள் ஜுவென்டஸ்

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா கால்பந்தாட்டத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் வெளியேற்றப்பட்டுள்ளது.

அத்லாண்டா அணியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றே குறித்த தொடரிலிருந்து ஜுவென்டஸ் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற றோமாவுடனான குறித்த தொடரின் பிறிதொரு காலிறுதிப் போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கில் வென்ற பியொன்ரென்டினா அணியிம் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .