2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்டார் ஸ்விட்டோலினா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலாவை எதிர்கொண்ட உக்ரேனின் ஸ்விட்டோலினா, 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .