2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

3ஆவது குழந்தைக்கு மாதாந்தம் ரூ.5,000

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள குடும்பங்களில் மூன்றாவது குழந்தையாகப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு, மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதாயின் 01.01.2019ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த மூன்றாவது குழந்தையின் விவரங்களை மாநகர சபையின் பிரதி மேயரின் ஊடாக வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து , கிராம சேவை உத்தியோகத்தர், குடும்பநல வைத்திய அதிகாரியின் அத்தாட்சிப்படுத்தளுடன் ஆவணங்களை சமர்பிக்கும் குடும்பங்களுக்கு, இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுமென, மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .