Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள குடும்பங்களில் மூன்றாவது குழந்தையாகப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு, மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதாயின் 01.01.2019ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த மூன்றாவது குழந்தையின் விவரங்களை மாநகர சபையின் பிரதி மேயரின் ஊடாக வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து , கிராம சேவை உத்தியோகத்தர், குடும்பநல வைத்திய அதிகாரியின் அத்தாட்சிப்படுத்தளுடன் ஆவணங்களை சமர்பிக்கும் குடும்பங்களுக்கு, இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுமென, மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago