2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அமைப்பாளர் தெரிவு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி அமைப்பாளராகவும் காத்தான்குடி மத்திய குழுத் தலைவராகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர்.ரீ.எல்.ஜௌபர்கான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழு அங்குரார்ப்பணக் கூட்டம், காத்தான்குடியில் நேற்று முன்தினம் (30) மாலை நடைபெற்ற போதே, ரீ.எல்.ஜௌபர்கான் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .