2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இணைத் தலைவராக நஸீர் நியமனம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்ட இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்துக்கானதும் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கானதும், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கானதும் என மூன்று இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X