2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தியா அமைச்சர் - கிழக்கு அமைச்சர் சந்திப்பு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 ஜூன் 25 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண குடிநீர் விநியோகம் தொடர்பிலான தேவைகள் பற்றி ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியா மஹராஸ்ர மாநில நீர்வழங்கல் அமைச்சர் பாபன்ராவ் லொனிகர் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

இதன் போது பிரதேசத்தின் நீர்வழங்கள், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம் தொடர்பான தேவைகள் மற்றும் பல விடயங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X