2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி, பதுறியா வீதியில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றிலிருந்து, இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளதென, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, நாவற்குடா, பூநொச்சிமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த வசீகரன் (வயது 19) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X