2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உருவச்சிலை திறந்துவைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான குமாரசுவாமி நந்தகோபனின் நந்தகோபனின் (ரகு) உருவச்சிலை, நேற்று (14) மாலை திறந்துவைக்கப்பட்டது.

இச்சிலை, அவரது 10ஆவது ஆண்டு நினைவுதினத்தையொட்டி, மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமையத்தில் திறக்கப்பட்டுள்ளது.

குமாரசுவாமி நந்தகோபன், 2008ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி, அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து, இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .