2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மே 23 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகர சபையின் மே மாதத்துக்கான மாதாந்த அமர்வு, நகர சபை மண்டபத்தில், சபைத் தவிசாளர் றம்ழான் அப்துல் வாஸித் தலைமையில், நாளை ​(24) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதென, நகர சபையின் செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அறிவித்துள்ளார்.

நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ள இக்கூட்டத்தின் போது, பல்வேறு முக்கிய விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளனவென, நகர சபைத் தவிசாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .