2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அலி சாஹீர் மெலானா ஆகியோர் தலைமையில் நாளை (10) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் உட்பட நகர சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .