2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கசிப்பு விற்பனை; ஒருவர் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனயில் ஈடுபட்டு வந்த ஒருவர், திங்கட்கிழமை (13)  மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் கசிப்பு மற்றும கசிப்புத் தயாரிப்பதற்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் தெரிவித்தனர்.

கருவப்பங்கேணிப் பிரதேசத்திலே, சந்தேகநபர் கைதுசெய்யபட்டதுடன், 7 லீற்றர் கசிப்பு, அது தயாப்புக்கான 45 லீற்றர் கோடா மற்றும் உபகரணங்கள் சிலவற்றையுமே பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X