2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கறைபடிந்த ​ குண்டு மீட்பு

Editorial   / 2019 மே 05 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.றஹ்மத்துல்லா

 

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேசக் கடற்கரையோரத்தில் இருந்து, கறைபடிந்த நிலையிலான கைக்குண்டொன்​று, நேற்று (05) காலை கண்டெடுக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூர் 02ஆம் பிரிவில் காணப்படும் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியிருந்த நிலையில் காணப்பட்ட இந்தக் கைக்குண்டு தொடர்பில், பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையிலேயே, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால், இந்தக் குண்டு மீட்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .