2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கலந்துரையாடலும் விளக்கமளிப்பும்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 நவம்பர் 26 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூழல் மைய அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும் விளக்கமளிப்பும், மட்டக்களப்பு மாவட்ட செயலகக்  கேட்போர் கூடத்தில் நேற்று (25) நடைபெற்றது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எம்.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இயற்கையோடு இணைந்ததான  அனர்த்த இடர்க் குறைப்பு நடவடிக்கை தொடர்பிலான விளக்கமளிப்பை வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் அனர்த்தக் குறைப் பு இணைப்பாளர் அ.தர்சன் வழங்கினார்.

அத்துடன், அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான வெளிப்படுத்தல் விளக்கமளிப்புகளும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .