2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

கனகராசா சரவணன்   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கல்வி பயிலும் அனைத்து துறை மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள், நாளை மறுதினம் (16) மீள ஆரம்பிக்கப்படுமென, பல்கலைக்கழ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் நாளை (15) மாலை 06 மணிக்கு முன்பதாக சமூகமளிக்குமாறு, பிரதிப் பதிவாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .