2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கலை, இலக்கிய விழா

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, பிரதேச கலை, இலக்கிய விழா, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நாளை (28) மாலை நடைபெறவுள்ளது.

காத்தான்குடி, பிரதேச செயலாளர் யு.உதய ​ஸ்ரீரிதர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கை நிர்வாக சேவை ஓய்வுபெற்ற உத்தியோகத்தரும் எழுத்தாளருமான ஜுனைதா சரீப் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில், கலை, இலக்கியத்துறையைச் சேர்ந்த ஐவர் கௌரவிக்கப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .