2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கல்வி அதிகாரிகள் மூவர் ஏக காலத்தில் ஓய்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பின் முதலாந்தர மூத்த கல்வி அதிகாரிகள் மூவர், ஏக காலத்தில் ஓய்வு பெற்றுச் சென்றிருப்பது, வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிபர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாந்தர அதிகாரிகளான கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சின்னத்தம்பி மனோகரன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் இரத்னம் சுகிர்தராஜன் ஆகியோரே டிசெம்பர் மாதத்தின் முற்பகுதியில் ஓய்வு பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .