2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காணவில்லை; தகவல் தரவும்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 18 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவு, ஆரையம்பதி பாலமுனை - 11 எனும் இடத்தைச் சேர்ந்த ஏ. பௌசுல் அமீன் (வயது 42) என்பவரைக் காணவில்லை என, அவரது உறவினர்கள், பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இவர், கடந்த 40 நாள்களாக கொழும்பு, தெஹிவளையில் வைத்து காணாமல்போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரைக் கண்டவர்கள் 077 1385660, 075 4829274 ஆகிய அலைபேசி இலக்கங்களுடனோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துடனோ தொடர்புகொண்டு அறியத்தருமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர்.

காணாமல்போன தனது மகனின் கதி குறித்து, எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், அவரது தாய் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .