2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிளைமோர் குண்டு மீட்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரன்குடா பகுதியில், இரண்டு கிலோகிராம் எடையுடைய, சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்றை, நேற்று (03) மீட்டுள்ளதாக, கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு முகாமாக முன்னர் இயங்கிய இடத்திலிருந்தே, இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X