2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குழாய் நீர் இணைப்பு நிர்மாணப் பணிகள்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூன் 14 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாமரைக்கேணி, கனகசூரியம் பூசகர் வீதிக்கு, குடிநீரைக் குழாய் மூலம் பெறுவதற்கான நீர் இணைப்பு நிர்மாணப் பணிகள், இன்று (14) இடம்பெற்றன.

மட்டக்களப்பு, மாநகர சபையின் 10ஆம் வட்டார உறுப்பினர் சிவம் பாக்கியநாதனின் முயற்சியால், குறித்த வீதிக்கு குழாய் நீர் இணைப்புச் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு குடியிருப்பாளரும் தலா 8,000 ரூபாய் செலுத்துவதன் மூலம், குழாய் நீர் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X