2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சடலம் மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 08 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதிய காத்தான்குடியில், நேற்றிரவு இளைஞர் ஒருவர், அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள வண்டிக்காரர் ஒழுங்கையில் வசிக்கும் முகம்மட் ஜெம்சித் (26) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை, காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X