2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சந்தேகத்துக்கிடமான 15 பேர் கைது

கனகராசா சரவணன்   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில், சந்தேகத்துக்கு இடமாக நள்ளிரவில் நடமாடிய, மதுபோதையில் வாகனம் செலுத்திய 12 பேரையும் வெல்லாவெளி பிரதேசத்தில், மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவர் என, 15 பேரை, நேற்று (09) கைது செய்துள்ளதாக, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை, நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .