2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சனிக்கிழமையன்று தேர்வுப் பரீட்சை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 மார்ச் 28 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி முதுமானி மேற்பட்டப் படிப்புக்கான தேர்வு, நாளை மறுதினம் (30) நடைபெறவுள்ளதாக, அப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசாரத்துக்கான பீடத்துக்கான பீடாதிபதி எம்.ரவி அறிவித்துள்ளார்.

2019-2020 ஆண்டுகளின் பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகள் அனைவருக்குமான கல்வி முதுமானி தேர்வுப் பரீட்சையே, கிழக்குப் பல்கலைக் கழகத்தில் அன்றையதினம் காலை 9 மணிக்கு  இடம்பெறது.

விண்ணப்பதாரிகள் சகலரும், காலை 9 மணிக்கு பரீட்சை மண்டபத்துக்கு  சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .