2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சர்ச்சை குறித்துக் கலந்துரையாடல்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ள புதிய ஊழியர் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபை, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன், மாநகர சபை உறுப்பினர்கள் சிலர், இன்று (01) சந்தித்துக் கலந்துரையாடினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .