2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிலைகள் அழகுபடுத்தப்பட்டன

வா.கிருஸ்ணா   / 2019 ஜனவரி 02 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியை அழகுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர், பாரதியார், இராவணன், எல்லாளன் மன்னன் உள்ளிட்ட சிலைகள் அழகுபடுத்தப்பட்டு, மீண்டும் மக்கள் பார்வைக்காகத் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிலைகள், 2010ஆம் ஆண்டு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .