2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 13 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மங்களகம பொலிஸ் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில், கட்டுத்துவக்குடன் நடமாடினார் என்ற சந்தேகத்தின் பேரில், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை, நேற்று (12)  மாலை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், கொஹம்பகஸ்தலாவ சிவில் பாதுகாப்பு அலுவலகத்தில், கடமையாற்றும் 50 வயதுடைய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .