2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சேவைகளைத் தடுக்க முடியாது’

Editorial   / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சபேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சேவைகளைத் தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாதெனவும் எவ்வேளையிலும் மக்களுக்கான தமது சேவை தொடருமெனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பெரியநீலாவணை சுனாமித் தொடர்மாடியில் வசிக்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை, தனது சொந்த நிதியில் நேற்று (29) வழங்கி வைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .