2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருட்டுச் சம்பவங்கள்; ஒருவர் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 25 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பொலிஸ் பிரிவில், மிகச் சாதூரியமாகப் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த சந்தேகநபரை, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன், இன்று (25) கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், தன்னை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் என்றும் பிரதேச அரசியல்வாதிகளின் இணைப்பாளர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு, மக்களிடம் நெருங்கிப் பழகி, மேற்படி திருட்டில் ஈடுபட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .