2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தீயணைப்பாளர் பதவிக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2019 மார்ச் 10 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

கிழக்கு மாகாணத்தில் மிக நீண்ட காலமாக தீயணைப்புச் சேவையில் கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனங்களை, அம்மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நேற்று முன்தினம் (09) வழங்கிவைத்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் 5 உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் கடமையாற்றும் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த  66 பேருக்கு, இந்நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X