2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தூய்மையான மாநகரம்…

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு நகரின் தூய்மையையும் அழகையும் பேணும் வகையில், ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா,  அவுஸ்திரேலியன் எய்ட் ஆகிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, மட்டக்களப்பு மாநகரசபை, “தூய்மையான மாநகரம்” எனும் தொனிப்பொருளின் கீழ், வாவிகளை அண்டிய சூழலைச் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .