2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நடைபவனி...

வா.கிருஸ்ணா   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 145ஆவது ஆண்டு நிறைவையெட்டி, “07 மைக்வோக்” நடைபவனி, அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில், நேற்று (22) நடைபெற்றது.

புனித மைக்கேல் கல்லூரியின் பாடசாலை சமூகத்தினர், பழைய மாணவர்கள் இணைந்து, ஏழாவது ஆண்டாகவும் இந்த நடை​பவனியை ஏற்பாடு செய்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .