2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நாளை அடிக்கல் நாட்டப்படும்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் - வாளியப்பா தைக்கா ஜும்ஆ பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்‪ஷய்ஹ் யூசுப் ஹனீபா முப்தியின் ஜும்மாப் பிரசங்கமும், நாளை (07) இடம்பெறவுள்ளதாக, நிர்வாகம் அறிவித்துள்ளது.‪

ஏறாவூர், 01ஆம் குறிச்சி, முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெறவிருந்த ஜும்ஆ தொழுகையானது, வாளியப்பா தைக்கா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நிர்வாகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X