2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நினைவுதினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 41ஆவது சிரார்த்த நினைவுதினம் இன்று (26) காலை 9 மணியளவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலத்தில்இளைஞர் அணியின் உப-தலைவர் வீ.பூபாலராசா தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, தந்தை செல்வாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா சரவணபவான், சிரேஷ்ட ஊடகவியலாளரும் மாநகசபை உறுப்பினருமான சிவம்பாக்கியநாதன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X