2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நியமனம்

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண கூட்டறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜிப் ஏ மஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நேற்று (05) வழங்கி வைத்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .